திருவாரூர் அருகே ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு..!!

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடியில் ரயில் மோதி மனோஜ்(23) என்ற இளைஞர் உயிரிழந்தார். நெல்லை காவல்புதூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் உடலை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரன் மீண்டும் ரூ.54,000-ஐ தாண்டியது

சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

புதிய பாட்டிலில் பழைய மது… புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் கடும் விமர்சனம்