4 நாள் பயணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: 4 நாள் பயணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். சென்னையில் இருந்து ஆகஸ்ட் 24-ம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி சென்று அங்கிருந்து இரவு நாகை செல்கிறார். ஆகஸ்ட் 24-ல் நாகையில் தங்கும் முதலமைச்சர் ஆகஸ்ட் 25-ல் திருக்குவளையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா