திருவாரூர் பெண் கொலை: போலீஸ் விசாரணை

திருவாரூர்: திருவாரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய் உதவியுடன் தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்