திருவாரூர் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!!

திருவாரூர்: பணியில் அலட்சியத்துடன் செயல்பட்டதாக திருவாரூர் காவல் ஆய்வாளர் அகிலாண்டேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருவாரூரில் திமுக பிரமுகர் பாபு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு பாபு மனு அளித்த நிலையில் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!