திருவாரூரில் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்..!!

திருவாரூர்: கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு 100 நாள் வேலை, வீட்டுமனை பட்டா, கான்கிரீட் வீடு கட்டித் தரக் கோரி கம்யூ. ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

Related posts

மாணவர் பெருமன்றம் சார்பில்; நீட் எதிர்ப்பு போராட்டம்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்; வாக்குப்பதிவு இன்று தொடங்கியது

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார் ஹேமந்த் சோரன்