மேல்மா சிப்காட் விவகாரம்: விவசாயிகள் உண்ணாவிரதம்

திருவண்ணாமலை: மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததால் 11 கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.

Related posts

கோவை மாநகரின் பல பகுதிகளில் உள்ள பானி பூரி விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இடைக்கால முன்ஜாமின் மனு மீது நாளை உத்தரவு

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (SCO) தலைமை ஏற்க சீனாவுக்கு இந்தியா ஆதரவு