Latest செய்திகள் தமிழகம் திருவாரூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 13 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் MuthuKumarJuly 6, 2023, 6:14 pm0286 views திருவாரூர்: திருவாரூர் அருகே புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 13 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கபட்ட 13 மாணவ, மாணவிகளும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.