திருவாரூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 13 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

திருவாரூர்: திருவாரூர் அருகே புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 13 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கபட்ட 13 மாணவ, மாணவிகளும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு