திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சலுக்காக மேலும் 24 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தகவல் தெறிவித்துள்ளார். பயிற்சி பெண் மருத்துவர் காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.