திருவாரூர் அருகே விவசாயிகள் மறியல் போராட்டம்..!!

திருவாரூர்: திருவாரூர் அருகே வலங்கைமானில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெண்ணாற்று பாசன பிரிவில் நீர் வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 1000-க்கு மேற்பட்ட ஏக்கரில் நேரடி விதைப்பு செய்த நெல் பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Related posts

நாகை, காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்..!!

தேசிய திறந்தநிலைப் பள்ளியின் சான்றுகள் அரசுப் பணிக்குத் தகுதியானவை

அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் திறன் மதிப்பீட்டுத் தேர்வு