திருவண்ணாமலை தீபத் திருவிழாவான நவ.26 அன்று பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழாவான நவ.26 அன்று பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபத் திருவிழா அன்று 2,500 பக்தர்கள் மட்டுமே மலை ஏற நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி தரப்படுகிறது. குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்தவர்கள் முதல் அதிகபட்சம் 60 வயது உள்ளவர்கள் மட்டுமே மலை ஏற அனுமதி என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு

வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு