திருவண்ணாமலை மாவட்டத்தில் 60 காவலர்கள் அதிரடி பணியிட மாற்றம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 60 காவலர்கள் அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். விஷச்சாராய விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related posts

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

ஆட்குறைப்பில் இறங்கிய பிரபல ‘அனகாடமி’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம்: 250 ஊழியர்களை திடீரென பணி நீக்கம்

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே