திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் 12-ம் வகுப்பு மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள சகோதரி வீட்டில் மறைந்திருந்த ஆசிரியர் தனக்கரசை போலீசார் கைதுசெய்தனர். ஆசிரியரை தாக்கிய மாணவியின் உறவினர்கள் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து தேடி வருகின்றனர்

Related posts

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தவ்ஹீத் ஜஅமாத் தலைவர்கள் சந்திப்பு

பெண் தாசில்தாருக்கு மிரட்டல்; நெல்லை பெண் போலி ஐஏஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு: பாஜ பிரமுகரும் கைது

ரூ60 லட்சம் வரி பாக்கி: நங்கநல்லூரில் 2 தியேட்டருக்கு சீல்