திருவண்ணாமலை செய்யாறு அருகே 16ஆம் நூற்றாண்டின் பாம்பு பட்டான் நடுகல் கண்டெடுப்பு!

திருவண்ணாமலை: செய்யாறு அருகே பைங்கினர் ஏரியில் 16ஆம் நூற்றாண்டின் பாம்பு பட்டான் நடுகல் கண்டெடுக்கப்பட்டது. நீர்நிலைகளை பராமரிக்கும்போது பாம்பு கடித்து இறந்தவரின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்