Latest செய்திகள் தமிழகம் திருவண்ணாமலை செய்யாறு அருகே 16ஆம் நூற்றாண்டின் பாம்பு பட்டான் நடுகல் கண்டெடுப்பு! NithyaPublished: November 24, 2023, 10:32 am Last Updated on November 24, 2023, 10:33 am0192 views திருவண்ணாமலை: செய்யாறு அருகே பைங்கினர் ஏரியில் 16ஆம் நூற்றாண்டின் பாம்பு பட்டான் நடுகல் கண்டெடுக்கப்பட்டது. நீர்நிலைகளை பராமரிக்கும்போது பாம்பு கடித்து இறந்தவரின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.