திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் நியமனம்: ஐகோர்ட் ஆணை

சென்னை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் நியமனத்தை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. மனுவை 6 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவு