திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடக்கம்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப, பொருளாதார சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்வதற்கான ஆலோசகரை தேர்வு செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு

செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்