திருவள்ளூர் மற்றும் வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, மீஞ்சூர், தச்சூர், சோழவரம், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

 

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி