திருவள்ளூரில் சட்ட விரோத மணல் கடத்தல்: 5 பேர் கைது

திருவள்ளூர்: 3 காவல் நிலையங்களுக்குட்பட்ட சட்ட விரோத மணல் கடத்தல் வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனந்தன், துளசி, லட்சுமணன், டில்லிபாபு, செல்வமணியை கைது செய்து 3 வாகனங்களை போலீஸ் பறிமுதல் செய்தது.

Related posts

பெரியகுளம் அருகே காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 4 பேர் கைது!!

குடும்ப தகராறு கொலையில் முடிந்தது மனைவியைக் கொன்று புதைத்த டிரைவர் கைது

டெல்லியில் 5.5 லட்சம் வாகனங்களின் பதிவு ரத்து!!