திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழையால் இதுவரை 65 ஏரிகள் நிரம்பின..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1146 ஏரிகளில் பருவமழையால் இதுவரை 65 ஏரிகள் நிரம்பின. ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 6 சதவீதம் மட்டும் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. 88 ஏரிகளில் 75 முதல் 99 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது. 266 ஏரிகளில் 50 முதல் 74 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது.

Related posts

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்