திருவள்ளூர் அருகே 12-ம் வகுப்பு படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்துவந்த போலீ மருத்துவர் கைது

திருவள்ளூர்: ஆரம்பாக்கத்தில் 12-ம் வகுப்பு படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி மருத்துவர் காளிமுத்து(27), போலி செவிலியர் பாத்திமா (24) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

இலங்கை கடற்படையினர் தாக்குதலை கண்டித்து 2,500க்கும் மேற்பட்ட நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம்

வேலூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் சென்னை புழல் சிறைக்கு மாற்றம்

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவிடம் இருந்து ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல்!!