திருத்தணி அருகே அரசுப்பள்ளியில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் அவதி

திருவள்ளூர்: திருத்தணி அருகே அரசுப்பள்ளியில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். கனகம்மாசத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். மழைநீர் தேங்கியுள்ளதால் திருமண மண்டபத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வெழுதி வருகின்றனர்.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்