திருத்தணி அருகே விவசாய கிணற்றில் விழுந்த புள்ளி மான்கள் மீட்பு

திருவள்ளூர்: திருத்தணி அருகே தும்பிகுளம் கிராமத்தில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த 2 புள்ளி மான்கள் தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்டது. 2 மான்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்த வனத்துறையினர், வனப்பகுதியில் விடுவித்தனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது