திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் வயலில் நீர் பாய்ச்ச சென்ற பள்ளி ஆசிரியர் மின்சாரம் தாக்கி பலி

திருவள்ளூர்: திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் வயலில் நீர் பாய்ச்ச சென்ற பள்ளி ஆசிரியர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளனர். எஸ்.அக்ரஹாரம் அரசு உதவி பெறும் பள்ளியில் சபரிமலை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

Related posts

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு

செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்