திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி விழா கோலாகலம்

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி விழா கோலாகலமாக தொடங்கியது. பலஆயிரம் பக்தர்கள் காவடியுடன் குவிந்தனர். நாளை மறுநாள் ஆடிக் கிருத்திகை கொண்டாட்டம். திருத்தணி கோயிலில் ஐந்து நாட்கள் விழா நடைபெறும். பக்தர்கள் காவடி எடுத்து திருத்தணிக்கு படையெடுத்துள்ளனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது