திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி விழா கோலாகலமாக தொடங்கியது. பலஆயிரம் பக்தர்கள் காவடியுடன் குவிந்தனர். நாளை மறுநாள் ஆடிக் கிருத்திகை கொண்டாட்டம். திருத்தணி கோயிலில் ஐந்து நாட்கள் விழா நடைபெறும். பக்தர்கள் காவடி எடுத்து திருத்தணிக்கு படையெடுத்துள்ளனர்.