திருத்தணி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி!!

திருவள்ளூர்: திருத்தணி அடுத்த விடியங்காடு புதூர்மேடு பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த மகேந்திரன், உசேன் ஆகியோரின் உடல்களை சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 

Related posts

சமூக வலைதளங்களில் அரிவாள், வாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட 2 பேர் கைது

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் அக்.3ம் தேதி தசரா திருவிழா கொடியேற்றம்: 12ம் தேதி நள்ளிரவு மகிஷாசூரசம்ஹாரம்

ஆந்திராவிலிருந்து அரக்கோணத்துக்கு பைக்கில் கடத்தி வந்த 30 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் : 3 வாலிபர்கள் கைது