திருப்பூர்மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் 4 பேர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது என தகவல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் 4 பேர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் சோனை முத்தையா என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வெங்கடேசன் என்பவரைப் பிடிக்க காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related posts

வார விடுமுறையையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தட்சிணாயன புண்ணியகாலத்தையொட்டி இன்று அண்ணாமலையார் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

நாகப்பபடையாட்சியாரின் தியாக வரலாறு பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிட நடவடிக்கை: தமிழக அரசுக்கு பொன்குமார் வலியுறுத்தல்