திருப்பூரில் சாலையின் நடுவே 3 அடி அகலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு

திருப்பூர்: ஊத்துக்குளி அருகே சாலையின் நடுவே 3 அடி அகலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை உடனடியாக சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை