திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காதர்பேட்டையில் பனியன் மார்க்கெட்டில் திடீர் தீ விபத்து

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காதர்பேட்டையில் பனியன் மார்க்கெட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பனியன் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. பனியன் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து நாசம் அடைந்தது.

Related posts

ஜிம்பாப்வே டி20: இந்திய அணி வீரர்கள் மாற்றம்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 8ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை மையம்

அனைத்துத் துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை!!