திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இரும்பு உருக்காலையில் வணிக சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த சின்னக்கானூர் பகுதியில் இரும்பு உருக்காலையில் வணிக சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான இரும்பு உருக்காலையில் 210 பேர் பணியாற்றி வருகின்றனர். ஆலையில் பணியாற்றி வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ் (29) என்பவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயம் அடைந்தனர்.

Related posts

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட பிறகு காசா போரை நிறுத்த மீண்டும் முயற்சி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் வருகை

இந்தியாவுக்கு பதில் பாரத்; பிஎஸ்என்எல் லோகோ காவி நிறத்திற்கு மாற்றம்: காங்கிரஸ் கண்டனம்

தொடர் மழையால் பெங்களூருவில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: இடிபாடுகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோர் மீட்பு