திருப்பூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் அறிவித்துள்ளார். தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி ஆகஸ்ட் 3ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடல் சீற்றத்தால் 5 அடி உயரம் எழும்பிய அலை: மாமல்லபுரத்தில் மீனவர்கள் அச்சம்

சென்னையில் மகளிர் முன்னேற்றத்திற்கான தொழில் பயிற்சியான தையல் மற்றும் கணினிப் பயிற்சியினை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார் மேயர் பிரியா

கிராம பஞ்சாயத்து தலைவர்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்த உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம்