திருப்பூரில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 பேர் கைது..!!

திருப்பூர்: திருப்பூரில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து 38 வாகனங்களை பறிமுதல் செய்தனர். அப்துல் ரகுமான், தினேஷ், சண்முகசுந்தரம் ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தலையில் தொப்பி அணிந்து வாகனங்களை திருடி வந்ததாக 3 பேர் தெரிவித்தனர்.

Related posts

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமெரிக்கப் பயணம் மாபெரும் வெற்றி: வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்!

மதுபோதையில் வாலிபர்கள் ரகளை போலீஸ்காரர் மீது தாக்குதல்: 8 பேர் கைது

இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட உறவால் அயோத்தி ராமர் கோயிலில் பணியாற்றும் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 9 பேரில் 5 குற்றவாளிகள் கைது