Latest குற்றம் செய்திகள் திருப்பூர் அருகே வாரிசு சான்றிதழ் பெற லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது..!! NithyaMay 29, 2024, 12:51 pm086 views திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நல்லூரில் வாரிசு சான்றிதழ் பெற ரூ.2,000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டனர். சான்றிதழ் விண்ணப்பித்த நபரிடம் ரூ.2,000 லஞ்சம் பெற்ற திருப்பூர் வருவாய் ஆய்வாளர் மைதிலி கைது செய்யப்பட்டார்.