Latest குற்றம் செய்திகள் திருப்பூரில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 267 பேர் மீது வழக்குப்பதிவு!! NithyaSeptember 12, 2023, 5:22 pm0109 views திருப்பூர்: திருப்பூரில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினர் 267 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அறநிலையத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பஜவினர் 267 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.