திருப்பூரில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 267 பேர் மீது வழக்குப்பதிவு!!

திருப்பூர்: திருப்பூரில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினர் 267 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அறநிலையத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பஜவினர் 267 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது