திருப்பூரில் பள்ளி வேன் மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் பெத்தாம்பாளையத்தில் பள்ளி வேன் மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். பொங்கலூர் சாலையில் மறியலில் ஈடுப்பட்டுள்ளவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related posts

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் கோரிக்கை

சிவகங்கை அருகே சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை திருவல்லிக்கேணியில் பைக் ரேஸ் ஒட்டியதில் ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து: 8 பேர் கைது..!!