திருப்பூர்: ஊத்துக்குளி அருகே அரசு பேருந்தும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் தம்பதி உயிரிழந்துள்ளனர். புலவர்பாளையத்தில் நிகழ்ந்த விபத்தில் ராமசாமி (65), மனைவி சந்திரா(58) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மகள் ஐஸ்வர்யா(24), ஓட்டுநர் மகேஷ் குமார்(21) ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.