திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே சொத்துத் தகராறில் எல்லப்பாளையம் புதூரில் பழனிசாமி என்பவரை சுட்டுக் கொன்று விட்டு மருமகன் முத்துக்குமார் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காலையில் மாடு மேய்க்க சென்ற மாமனாரை முத்துக்குமார் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.