திருப்பூர்: நல்லூர் அருகே காவல்துறை வாகனம் மோதி 6 வயது சிறுமி உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீரசின்னான் என்ற காவலர் ஓட்டி வந்த வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே 6 வயது சிறுமி உயிரிழந்தார்.
திருப்பூர்: நல்லூர் அருகே காவல்துறை வாகனம் மோதி 6 வயது சிறுமி உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீரசின்னான் என்ற காவலர் ஓட்டி வந்த வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே 6 வயது சிறுமி உயிரிழந்தார்.