திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புதிய சாய ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம்..!!

திருப்பூர்: பல்லடம் அருகே குன்னாங்கல்பாளையத்தில் புதிய சாய ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சாய ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 200 வீடுகளில் கருப்புக்கொடி கட்டி மக்கள் போராட்டம் நடத்தினர். சாய ஆலை அமைப்பதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

அக்-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு