திருப்பூரில் புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை..!!

திருப்பூர்: திருப்பூரில் புதிய வழித்தடங்களில் நகர பேருந்து சேவையை அமைச்சர் சாமிநாதன் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கழுவேரிப்பாளையம். ஆதிதிராவிடர் குடியிருப்பு வரை பேருந்து சேவை துவங்கப்பட்டது.

Related posts

தோகா விமானங்கள் தாமதம் சென்னை விமான நிலையத்தில் 320 பயணிகள் கடும் அவதி

தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற 61 பேர் கைது

ராணுவம், தேசத்திற்கு எதிரான பதிவுகளை அனுமதிக்க இயலாது அனைத்து சமூக வலைத்தளத்துக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்