திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் புதிய குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல திட்டப்பணிகள் தொடக்கம்


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் புதிய குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல திட்டப்பணிகளை அமைச்சர் தொடகங்கி வைத்தார். ரூ.1,191 கோடியிலான குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.53.45 கோடி மதிப்பிலான புதிய பல்நோக்கு கூடம், ரூ.12.87 கோடி மதிப்பிலான புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.

Related posts

My V3 Ads நிறுவனர் சக்தி ஆனந்தனுக்கு ஜூலை 19 வரை நீதிமன்றக் காவல்: டான்பிட் நீதிமன்றம் உத்தரவு

மலேசிய நாட்டின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வாயுக் கசிவு; சுமார் 39 பயணிகள் பாதிப்பு

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம்