திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், வன்கொடுமை வழக்கில் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், வன்கொடுமை வழக்கில் கைது செய்துள்ளனர். ஜாதி பெயரை குறிப்பிட்டு இளைஞரை தாக்கியதாக பா.ஜ.க. நிர்வாகி சதீஷ்குமார் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரை அடுத்து பா.ஜ.க. நிர்வாகி சதீஷ்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர். இருசக்கர வாகனத்துக்கான மாதாந்திர தவணை தொகை செலுத்தாததால் பட்டியலின இளைஞரை ஜாதி பெயரை குறிப்பிட்டு தாக்கியதாக புகார் பேரில் கைது செய்துள்ளனர்.

 

Related posts

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு