திருப்பூர்: திருப்பூரில் வாயுவால் சிறார்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் தனியார் ஆலையில் ஆணையர் ஆய்வு நடத்தி வருகின்றனர். வெங்கமேடு பகுதியில் தனியார் சுத்திகரிப்பு ஆலையை திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் நேரில் ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.