திருப்பூரில் வாயுவால் சிறார்களுக்கு உடல்நலக்குறைவு: தனியார் ஆலையில் ஆணையர் ஆய்வு

திருப்பூர்: திருப்பூரில் வாயுவால் சிறார்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் தனியார் ஆலையில் ஆணையர் ஆய்வு நடத்தி வருகின்றனர். வெங்கமேடு பகுதியில் தனியார் சுத்திகரிப்பு ஆலையை திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் நேரில் ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை புரட்டிப் போட்டுள்ள ஹெலீன் புயல்: மழை பாதிப்பால் 33 பேர் உயிரிழப்பு

மரபணு குறைபாடுடைய அரிதான வெள்ளை நாகம் கோவையில் பிடிபட்டது

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: 30 வீடுகள் சேதம்