செங்கல்பட்டு: திருப்போரூர் அருகே தண்டலத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். சீனு என்பவர் நிலத்தில் இருந்த புதரை வெட்டி அகற்றும்போது கத்தி பட்டு நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. படுகாயமடைந்த சீனு செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளார இதுகுறித்து திருப்போரூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.