திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை முதலே மேகங்கள் இருண்டு காணப்பட்டு வந்த நிலையில், தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை முதலே மேகங்கள் இருண்டு காணப்பட்டு வந்த நிலையில், தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.