திருப்பத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியில் மின்வேலியில் சிக்கி தந்தை, 14 வயது மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மூக்கனூரைச் சேர்ந்த சிங்காரம், அவரது மகன் லோகேஷ், பெருமாபட்டைச் சேர்ந்த கரிபிரான் ஆகியோர் வனவிலங்கு வேட்டைக்குச் சென்றபோது முருகன் என்பவர் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

செங்கோட்டை அருகே அதிகாலையில் ஊருக்குள் புகுந்த யானைகள்: வனத்துறையினர் போராடி காட்டுக்குள் விரட்டினர்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது!