Latest குற்றம் செய்திகள் திருப்பத்தூரில் உறவினரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு! NithyaJune 22, 2023, 4:21 pm0327 views திருப்பத்தூர்: திருப்பத்தூரில் உறவினரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக குற்றவாளி சுரேஷுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.