திருப்பத்தூரில் உறவினரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் உறவினரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக குற்றவாளி சுரேஷுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

மீஞ்சூர் அருகே தோட்டக்காடு பகுதியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும்: காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்