திருப்பத்தூரில் கடன் பிரச்சனையால் 2 குழந்தைகள் அடித்துக்கொலை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூரில் ரூ.14,000 கடன் பிரச்னையில் இரு குழந்தைகள் அடித்துக்கொலை செய்யப்பட்டதில் ஒருவர் கைது செய்துள்ளனர். நண்பர் யோகராஜின் குழந்தைகள் யோகித் (6), தர்ஷன்(4) ஆகியோரை கொன்ற வசந்த் குமார் என்பவரை கைது செய்தனர். யோகராஜ் என்பவர் ரூ.14,000 கடனை திருப்பித் தராததால் அவரது குழந்தைகள் அடித்துக் ஜொலை செய்யப்பட்டது என தகவல் தெரிவித்துள்ளார்.

 

Related posts

காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து 34 ஆடுகள் பலி : நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு

மணவாளக்குறிச்சி ஐஆர்இஎல் நிறுவனத்திற்காக 1144 ஹெக்டேரில் 59.88 மில்லியன் டன் மண் எடுக்க திட்டம்…

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு தொடங்கியது