Latest குற்றம் செய்திகள் திருப்பத்தூரில் கோரிப்பள்ளம் பகுதியில் வைத்திருந்த 30 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்!! NithyaApril 4, 2024, 11:30 am0154 views திருப்பத்தூர்: தமிழ்நாடு – ஆந்திர எல்லை கோரிப்பள்ளம் பகுதியில் வைத்திருந்த 30 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேட்டைக்காக நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த அன்பரசன் (30) என்பவரை திம்மாம்பேட்டை போலீஸ் கைது செய்தது.