திருப்பத்தூர் அருகே 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்..!!

திருப்பத்தூர்: ஆலங்காயம் அருகே பள்ளத்தூர் பகுதியில் நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மூதாட்டி மர்ம மரணம் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு சென்ற மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 3 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

Related posts

ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வெளிநாடு செல்லும் அண்ணாமலை, கட்சியை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: மக்களவை தேர்தலில் வேலை செய்யாத பாஜ நிர்வாகிகள் மீது நடவடிக்கை

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிப்பு