திருப்பத்தூரில் லஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு..!!

சிவகங்கை: திருப்பத்தூரில் லஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2010ல் திருப்பத்தூரில் உதவி நில அளவையராக பணிபுரிந்தபோது லஞ்சம் பெற்றதாக ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், 13 ஆண்டுகளுக்கு பின் நில அளவையர் ஆறுமுகத்துக்கு சிறை தண்டனை விதித்தது.

 

Related posts

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி..!!

சென்னை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கி கொண்டிருக்கிறார் : எடப்பாடி பழனிசாமி