திருப்பத்தூரில் கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது.  திருப்பத்தூரை சேர்ந்த விஷ்ணுவர்தன், கல்லூரியில் இருந்து பைக்கில் வீடு திரும்பும்போது சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விஷ்ணுவர்தனின் பைக் தீப்பற்றியதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!